Tuesday 15 November, 2011

வேடந்தாங்கல் கருனும் ராஜபாட்டை ராஜாவும் இப்படிதான் கோப படுவார்களோ ?

இவரு பிரேசில் நாட்டு வாத்தியார் 


இவரு எகிப்து நாட்டு வாத்தியார் 


நம்ம வாத்தியாருங்க எப்புடின்னு சொல்லித்தான் தெரியனுமா. ?


10 comments:

  1. எனக்கு கோபமே வராது ..

    ReplyDelete
  2. கருனுக்கும் கோபம் வராது

    ReplyDelete
  3. @"என் ராஜபாட்டை"- ராஜா கோபம் வராது என்றால் சாபம் விடுவீர்களோ?

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா ஹா சூப்பருங்கோ....!!!

    ReplyDelete
  5. வாங்க மக்கள் திலகம் மனோ அண்ணே

    ReplyDelete
  6. இரண்டு வாத்தியார்களுமே அவசியமான கோபம்தான் பட்டிருக்கிறார்கள்... அதிலும் பிரேசில் வாத்தியாரின் கூல் கோபம் டாப். எனக்கு கோபமே வராதுன்னு ராஜா சொல்லிட்டார்... நம்ம கருன் எப்படின்னு அவரே சொல்லட்டும்...

    ReplyDelete
  7. வரும் ஆனா வராது...

    இது எப்படி இருக்கு..

    ஹா.ஹா...

    ReplyDelete
  8. @ !* வேடந்தாங்கல் - கருன் *! - உங்களுக்கு மாஸ்டர் ஆப் samaalipication அவார்ட் தந்துவிடுகிறோம்

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே..

    தளத்தில் முதல் வருகை..

    வீடியோவில் இரண்டு ஆசிரியர்கள் செய்தவை அவசியம்தான் என தோன்றுகிறது

    நன்றி இன்றுமுதல் நானும் தொடர்கிறேன்

    ReplyDelete
  10. @சம்பத் குமார் வணக்கம் நண்பரே, உங்கள் வருகைக்கும் என்னை தொடர்வதற்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...