Tuesday 15 March, 2011

நீ நான் உலகத்தின் 25வது பதிவு.

அன்பு நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள். உங்களது பேராதரவோடு 24 பதிவுகள் கடந்து விட்டேன்.




சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீடு பற்றிய பதிவு தான் நீ நான் உலகத்தின் பிள்ளையார் சுழி. அதன் பின்னர் அவரின் புத்தக மதிப்பீடு, கேள்விபதில், நித்தியாணந்தாவை பற்றிய அலசல் என்று எழுதி கொண்டிருந்தேன்.

பின்னர், நண்பர் Philosophy பிரபாகரன் மற்றும் வேடந்தாங்கல் அருண் அவர்களது பதிவுகளை பார்த்து புது முயற்சிகளை மேற்கொண்டேன்.மேலும் பல நண்பர்களின் பதிவுகளை பார்த்து சில விசயங்களை கற்றுக்கொண்டேன். பல வேலைகளின் நடுவில் blog எழுதுவது மனத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.


தொடர்ந்து ஆதரவு தரும்  அணைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. 




பின்குறிப்பு: விரைவில் நம்  VRS கந்தசாமி தம் சகாக்களோடு கலக்க வருகிறார். தயவு செய்து காத்திருங்கள். 


6 comments:

  1. தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. தொடருங்கள்...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. @Pranavam Ravikumar a.k.a. Kochuravi தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள். keep writing

    ReplyDelete
  6. @சமுத்ரா Thank You Sir.

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...