Tuesday 28 June, 2011

அவன் இவனுக்கு வந்த சோதனை.

அவன் இவன் - இயக்குனர் பாலாவின் சமிபத்திய படைப்பு. படம் முந்தைய பாலா படங்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு இருக்கின்றது.


 படம் வெளிவந்த நாள் முதல் ஏகப்பட்ட விமர்சனகள் படத்தின் மேல் பலரால் வைக்கப்பட்டது. எதையும் கண்டுகொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தார் பாலா. 



ஆனால் தற்போது விமர்சனங்கள் போய் சோதனைகள் வந்து கொண்டிருக்கிறது அவன் இவனுக்கு. 

"அவன்-இவன் படத்தில் சொரிமுத்து அய்யனார் பற்றி அவதூறு-சிங்கம்பட்டி ஜமீன் புகார்" 

"இயக்குனர் பாலாவுக்கு பக்குவம் இல்லை: சிங்கம்பட்டி ஜமீன்"

"இரண்டாவது மகாத்மா மண்டேலாவா... மகிந்தாவா? - பாலாவின் கிண்டல்"


"அவன் இவன்: சில வசனங்களை நீக்குமாறு பாலாவிடம் கேட்டுக்கொண்ட

 போலீஸ்!"


"அவன் இவன் படத்தில் குர்பானியை அவமதித்ததாக பாலா மீது தேசிய

 லீக் புகார்!"


இப்படி நீண்டு கொண்டே போகிறது பட்டியல். இதற்க்கெல்லாம் பதில் அளிப்பாரா பாலா?

எக்ஸ்ட்ரா குஸ்கா1: பாலா, உங்கள் வீட்டுக்கு பல கோர்ட் நோட்டீஸ், வக்கீல் நோட்டீஸ்லாம் வருதாமே? 

எக்ஸ்ட்ரா குஸ்கா2: மகாத்மா மண்டேலாவா... மகிந்தாவா சம்பந்தப்பட்ட கட்சியில் இயேசு நாதரை அவமதிப்பதாக கிறிஸ்துவர்கள் புகார்னு ஒரு நோட்டீஸ் சீக்கிரம் உங்கள தேடி வருதாமே?

  

1 comment:

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...