Wednesday 5 January, 2011

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம். (2)

மீண்டும் சில கேள்விகள் சாருவிடம் ,

1. ட்விட்டரில் அராத்து ஏன் யாரையும் follow பண்ணுவதில்லை? ஆனால் உங்கள் மூலம் பலர் அவரை follow செய்கிறார்கள் என்பது தெரிந்த செய்தி.இதை பற்றி நீங்கள் அராத்துவிடம் கேட்டதுண்டா? (ஒரு ச்சேஞ்சுக்கு நீங்கள் அவரிடம் கேள்வி கேட்கலாமே.)

2. சில எழுத்தாளர்களுக்கு அதிக ரசிகர்கள் இருந்தும், அவர்களுக்கு  ஏன் ஒரு ரசிகர் மன்றம் அமைவதில்லை? 

 3. நீங்கள் எழுதிய புத்தகத்தில், அவந்திக்காவுக்கும் கார்த்திக்கிற்கும் பிடித்த புத்தகங்கள் எது?

No comments:

Post a Comment

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...