Monday 17 October, 2011

டிட் பிட்ஸ்@17-10-2011

  • காலையில் திருவல்லிக்கேணி செல்லும் வழியில் செம்மொழி பூங்காவை பார்க்க நேரிட்டது. செம்மொழி பூங்கா என்ற பெயர் பலகையை மூடி வைத்திருந்தார்கள். பார்க்கவே கஷ்டமாக இருந்தது. # கொய்யாலே உங்க பங்காளி சண்டைக்கு மருந்து எங்க காசுலய? 

  • நண்பர் ஒருவர் திருமணத்தை பதிவு செய்ய சென்றார். முழுசாய் ஆயிரம் ருபாய் லஞ்சம் கொடுத்தாராம்.# Arranged  Marriage - கே இம்புட்டுணா Love Marriage - க்கு எம்புட்டு? 
  • புது ரேஷன் கார்ட்க்கு பதிவு பண்ண போனா, அம்மா இலவசம்லாம் கொடுத்த பிறகுதான் பதிவு பண்ண முடியும் என்றார் ஆப்பிசெர் #இலவசத்தால் இப்படியும் பிரச்சனை வருமா? 
  • போன வாரம் எங்க தெருவில கும்பல் கும்பலா வந்து காமடி பண்ணாங்க...அதாங்க காங்கிரஸ்காரங்க வந்து ஓட்டு கேட்டாங்க. #எந்த தைரியத்துல நீங்கலாம் ஓட்டு கேக்க வரீங்க.
  • ஓட்டு போட்டு வாமான்னு என் மனைவியிடம் சொன்னேன். #அடி ஒன்னுதான் விழல.
  • தமிழ்மணம் (பெயரிலியின் காவாலித்தனம்) என்ன தூக்கி ரொம்ப நாள் ஆயிற்று நானும் அதை தூக்கி எரிஞ்சி ரொம்ப நாள் ஆயிற்று.

No comments:

Post a Comment

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...